நன்மை செய்யத் தவறுவது பாவம்!

நன்மை செய்யத் தவறுவது பாவம்!

Watch Video

நாம் யாருக்கும் தீமை செய்வதில்லையே என்று எண்ணி மனதில் திருப்தியடையலாம்.ஆனால் வேதாகமத்தின்படி, நீங்கள் நன்மை செய்யத் தெரிந்தும் ,அதைச் செய்வதற்கான திறனும் நேரமும் இருந்தும், அதைச் செய்யத் தவறினால் , அதுவும் பாவமாகக் கருதப்படுகிறது. மேலும் அறிய, டாக்டர். பால் தினகரன் அவர்கள் இந்த தலைப்பைப் பற்றி பேசும் இந்த சிலுவை தியானம் 12 ஐ பாருங்கள்.