தேவன் தூஷணங்களை வெறுக்கிறார், எனவே நாம் ஒருவரை தூஷிப்பதற்கு முன் முன் இரண்டு அல்லது மூன்று முறை சிந்திப்பது மிகவும் முக்கியம். அவதூறுகளை விட உண்மை எப்போதும் சிறந்தது, வெறுப்பை விட அன்பு எப்போதும் சிறந்தது. தூஷணத்தைப் பற்றியும் அதைப் பற்றி தேவன் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றியும் அறிய, 11வது சிலுவை தியானத்தைப் பாருங்கள்.