நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம், ஆனால் நம்முடைய ஜெபங்கள் சில சமயங்களில் நம்முடைய தனிப்பட்ட தேவைகளை தேவன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே உள்ளது. ஆனால் மற்றவர்களுக்காக ஜெபிப்பதை மறக்கக்கூடாது என்று வேதம் சொல்கிறது. மற்றவர்களுக்காக தன்னலமின்றி, முழு மனதுடன் ஜெபிப்போம், நம்முடைய ஆசீர்வாதங்கள் தானாகவே நம்மைத் தொடரும். மேலும் அறிய, டாக்டர்.பால் தினகரன் அவர்களின் 13வது சிலுவை தியானத்தைப் பாருங்கள்.