தேவனிடத்திலிருந்து ஆவிக்குரிய உணவை பெறுவதன் முக்கியத்துவம்

தேவனிடத்திலிருந்து ஆவிக்குரிய உணவை பெறுவதன் முக்கியத்துவம்

Watch Video

நாம் உலகத்தில் வெவ்வேறு வகையான உணவுகளை நம் சரீரத்தின் ஊட்டச்சத்துக்காக எடுத்துக்கொள்கிறோம். அதே போல நம் வாழ்வில் நாம் எல்லா விதத்திலும் சிறந்திருக்க ஆவிக்குரிய உணவுகளை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாது, தேவனோடு ஒன்றி வாழ்ந்து , தேவனுடைய ஞானத்தையும், வரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதைப் பற்றி சாமுவேல் தினகரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த சிலுவை தியானம் 16 ஐ கண்டு, தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.