நீங்கள் இயேசுவுக்குச் செல்லப்பிள்ளை. நீங்கள் தம் சொந்தப் பிள்ளையாக இருக்கும்படி அவர் தமது இரத்தத்தினாலே உங்களை வாங்கியிருக்கிறார். "நீ என்னுடைய செல்லப்பிள்ளை. நீ எனக்கு மிகவும் பிரியமானவன்(ள்)" என்று அவர் கூறுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.