இன்று ஒருவேளை நீங்கள் பயந்து கொண்டிருக்கலாம். கர்த்தர் உங்களைப்பார்த்து எந்தவொரு தீங்கும் உங்களை நெருங்காது, ஒன்றும் செய்யாது என்று கூறுகிறார்.