விசுவாசித்து ஆசீர்வதிக்கப்படுங்கள். உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் அர்ப்பணித்து அவரை உங்கள் அடைக்கலமாக்குங்கள். இன்றைய செய்தியிலிருந்து துன்ப நேரத்தில் தேவன்மீது விசுவாசமாயிருங்கள்.