ஆண்டவர் தம் ஜனங்களின் ஜெபங்களை கேட்கிறார். அவர் உங்கள் ஜெபத்திற்கும் செவிகொடுக்கிறார். அவர் தமது பிரசன்னத்தினால் உங்களை ஆறுதல்படுத்துவார். எப்பக்கமும் நீங்கள் பெருகும்படி செய்வார். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.