பயத்தோடும் பக்தியோடும் ஆண்டவரை தேடுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையைக் குறித்த அவரது பூரணமான திட்டம் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு அவர் உச்சிதமானவற்றை அருளுகிறார். ஆகவே, இனி நல்ல நாட்களை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.