உன் நம்பிக்கை உன்னை செழிப்பாக்கும்

உன் நம்பிக்கை உன்னை செழிப்பாக்கும்

Watch Video

நீங்கள் கர்த்தரை நம்பினால், தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், மிகுந்த கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பீர்கள். எந்த புயலுக்கும், உஷ்ணத்துக்கும், சண்டைக்கும் நீங்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தரை நம்புகிற மனுஷன் செழிப்பான். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.