சகலத்தையும் ஆண்டவராகிய இயேசுவிடம் ஒப்படையுங்கள். உங்களை ஆசீர்வதிப்பதற்காகவே அவர் சிலுவையில் வேதனையின் வழியே கடந்துசென்றார். அவர் உங்களை வழிநடத்தி, உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.