ஆண்டவரால் மட்டுமே உங்களுக்கு நல்ல போதகராக இருக்கமுடியும். அவரே உங்களுக்கு சரியான ஆலோசனையை கொடுத்து சரியான பாதையில் நடத்துவார். நீங்கள் அவரது போதனைக்கு செவிகொடுத்தால், அவரது மகிமைக்கென்று பிரகாசிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இதைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளுங்கள்.